பருவமழை பற்றாக்குறை: 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.









