காவிரி நீர் இல்லாததால் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகள்
சிதம்பரம், செப்.3: போதிய நீர் இல்லாததால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் பெரும்பாலான விவசாயிகள் தற்போது நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். 30 நாட்களுக்குள









