தொழிலாளர்கள் ஸ்டிரைக்: 1 லட்சம் ஏக்கர் கரும்பு வீணாகும் அபாயம்
சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 1 லட்சம் ஏக்கர் கர










