அதிகரித்து வரும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் விற்பனை
அரியலூர்: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறி, சாதாரணக் குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்,









