தீவன விலையேற்றம்: அடிமாட்டு விலைக்கு கால்நடைகளை விற்கும் விவசாயிகள்!
தருமபுரி : தீவன விலையேற்றம், கட்டுப்படியாகாத பால் விலை ஆகியவற்றால் தருமபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தங்களது கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில்










