ஆண்டிபட்டியில் நலிவடைந்து வரும் நெசவுத் தொழில்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
தேனி: ஆண்டிபட்டியில் விசைத்தறி நெசவாளர்களுக்கு குறைவான கூலி வழங்கல், நூல் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நெசவாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்










