வகுப்பறையே மாணவர் விடுதியானது: 15 ஆண்டாக தொடரும் அவலம்
பண்ருட்டி,டிச. 6: சொந்தக் கட்டடம் இல்லாததால் பண்ருட்டி, சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி விடுதி மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவதி அடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ










