நீதிமன்ற புதிய கட்டடப் பணிகள் தொடங்குவது எப்போது?
திருச்சி: திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கான புதிய கட்டடப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில










