திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் சேத்துப்பட்டு பஸ் நிலையம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் 92 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் சிமென்








