வனத்துறை தயாரித்துள்ளது. இது ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிக்கையில் பொக்காபுரம், மசினகுடி, வாழைத்தோட்டம், கறிவேப்பிலை எஸ்டேட், நார்தன் ஹே எஸ்டேட், சிங்காரா ஆகிய பகுதிகளிலும், சோலூர் மற்றும் உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுமாக மொத்தம் 4,000 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் யானை வழித்தட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் சோலூர்மட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 143 பேரின் நிலங்களும், மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 153 பேரின் நிலங்களும் யானை வழித்தட எல்லைக்குள் வருகின்றன. இவற்றில் கடநாடு மற்றும் உல்லத்தி