பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தேவை நடவடிக்கை எடுக்குமா அரசு?
ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் இல்லாததால், அண்மையில் பெய்த கன மழையின்போது சுமார் 10 டிஎம்சி தண்ணீர் காவிரியில் கலந்து வீணாகியுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே 1956-ல் பவானிசாகர் அணை கட்டப்பட்ட









