கால்நடை தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு
திருச்சி, : கடந்த 8 மாதங்களில் பால் உற்பத்திக்குத் தேவையான கால்நடை தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொள்முதல் விலை உயர்த்தப்படாததால் பால் உற்பத்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். த








