விதையிலேயே கரைந்துபோகுது வங்கிக் கடன்: பரிதவிக்கும் மஞ்சள் விவசாயிகள்!
ஈரோடு, மே 5:வங்கிகளில் வாங்கும் கடன், விதை வாங்குவதற்குக் கூட போதுமானதாக இல்லாத நிலையில், பராமரிப்புச் செலவுக்கு கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலைக்கு மஞ்சள் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சா








