மறுசுழற்சி (ஸ்ரீழ்ர்ல் ழ்ர்ற்ஹற்ண்ர்ய்) செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு சமுதாய விதைப் பண்ணைகள் வாயிலாக விதைகள் வழங்கப்படுகிறது. சமுதாய விதைப்பண்ணைகள் தனித்தனியாக பாரம்பரிய ரகங்களுக்கு ஏற்பவும், உணவு ÷தானியங்கள், சிறு மற்றும் குறு தானியங்கள், கால்நடை தீவனங்களின் விதைகளுக்கு என்று தனித்தனியாக கிராமத்தில் விவசாயிகளின் தேவை, இடுப்பொருள்கள் சந்தை தேவையை கருத்தில் கொண்டு பல பெரிய அளவில் அதிக எண்ணிக்கையில் சமுதாய விதைப் பண்ணைகள் அமைத்து விவசாய சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.