ஊரகப் பகுதிகளில் இரவு நேரத்திலும் தொடரும் மின் வெட்டு
திருச்சி, மே. 2: திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் அறிவிக்கப்படாத "இரவு நேர' மின் வெட்டு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மின் பயன்








