வீதியில் நிற்கும் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பம்
பண்ருட்டி, மார்ச் 14: மாற்று இடம் தருவதாகக் கூறி ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த் துறையினர், மாற்று இடம் தராததால் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி செந்தாமரை (63), மனநிலை பாதிக்கப்பட்ட தனது இரு பெண்களுடன் சா










