விசா முடிந்தும் திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டினர்!
திருவண்ணாமலை: விசா காலம் முடிந்த நிலையிலும், திருவண்ணாமலையில் அயல்நாட்டினர் தங்கியுள்ளதால் பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ளது திருவண்ணாமலை.








