இடிந்து விழும் நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்
திருநெல்வேலி: பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும், குடிநீர் பிரச்னை நிலவுவதாலும் குடியிருப்போர் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்









