கோழித் தீவனங்களில் வேதிப் பொருள்கள்: அசைவப் பிரியர்களை குறிவைக்கும் "சிக்கன் 35'
திருநெல்வேலி,டிச.24: கறிக்கோழிகளை வேகமாக வளர வைப்பதற்காக உணவுடன் வேதிப் பொருள்கள் கலந்து வழங்கப்படுவதால், அதை சாப்பிடுகிறவர்கள் நோயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் உணவுத்தேவை வேகமாக அதிகரி










