மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே சுற்றுலாப் பயணிகள் நெரிசலில் சிக்கித் தவிப்பு
செங்கல்பட்டு, டிச. 12: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்குச் செல்ல, சுற்றுலாப் பயணிகள் குறுகிய பாதையில் நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் நெரிசலில் சிக்கி தவித்து









