முறைகேடாக பயன்படுத்தப்படும் மத்திய அரசு மானியக் கடன்
ஈரோடு : மண்புழு உரம் தயாரிக்க மத்திய அரசு மானியத்துடன் வழங்கும் கடனுதவி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இத்திட்டத்தின் நோக்கமே சிதைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கதர் கிராம தொழில்










