தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் 45,000 ஆசிரியர்கள்; ரூ.2,000 கோடி நிதி!: மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
சென்னை, செப். 17: தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ராஷ்ட்ரீய மத்தியமிக் சிக்ஷா அபியான் - ஆர்.எம்.எஸ்.ஏ.) தமிழகத்துக்கு சுமார் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட










