சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!

ஃபிஃபா உலகக் கோப்பையில் குரசாவோவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.

News image

படம் | ஃபிஃபா உலகக் கோப்பை (எக்ஸ்)

Updated On :15 ஜூன் 2026, 5:59 pm IST

ஃபிஃபா உலகக் கோப்பையில் குரசாவோவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.

ஃபிஃபா நடத்தும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் 11 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. தினசரி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹூஸ்டனில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் இ பிரிவில் இடம்பெற்ற ஜெர்மனி மற்றும் குரசாவோ அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளின் வீரர்களும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருக்க, அதன் பின் ஜெர்மனி வீரர்கள் தொடர்ந்து வரிசையாக கோல்கள் அடித்தனர். இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி வீரர்கள் குரசாவோவுக்கு கோல் அடிக்க வாய்ப்பே கொடுக்கவில்லை.

ஆட்டத்தின் இறுதியில் ஜெர்மனி 7-1 என்ற கணக்கில் குரசாவோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Summary

Germany achieved a resounding 7-1 victory over Curaçao in the FIFA World Cup match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.