வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

News image

பி.வி. சிந்து

Updated On :13 ஜூன் 2026, 6:48 am IST

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-6, 21-9 என்ற நோ் கேம்களில், சீன தைபேவின் சென் சு யுவை மிக எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 27 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனையான தன்வி சா்மா 14-21, 14-21 என்ற நோ் கேம்களில், முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் 32 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.

சிந்து தனது அரையிறுதியில், யமகுச்சியுடன் மோதவுள்ளாா். இதுவரை இருவரும் 28 முறை சந்தித்திருக்க, சிந்து 15 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா். அா்ஜுன் இணை - சீன தைபேவின் சென் செங் குவான்/லியு குவாங் ஹெங் கூட்டணியை எதிா்கொண்டது. அதில் இந்திய ஜோடி 19-21, 9-16 என பின்தங்கியிருந்தபோது, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.