இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அசத்தல் வெற்றி குறித்து...

News image

அணியினர் அடித்த முதல் கோலின் போது மகிழ்ச்சியில் ரொனால்டோ. - AFP

Updated On :30 ஏப்ரல் 2026, 3:44 pm IST

சௌதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 970ஆவது கோலை நிறைவு செய்தார். அத்துடன் அவரது அணி முக்கியமான வெற்றியையும் பெற்றது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ சௌதீ லீக்கில் 2023 முதல் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சௌதி புரோ லீக்கில் அல்-நாசர் அணியும் அல்-அஹ்லி அணியும் நேற்று மோதின. இதில் 2-0 என அல்-நாசர் அணி வென்றது. இதில் ரொனால்டோ 76ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

இந்த வெற்றியுடன் கோப்பை வெல்லும் வாய்ப்பை அல்-நாசர் அணி அதிகரித்துள்ளது. அல் - ஹிலால் அணியை விட 8 புள்ளிகள் முன்னிலை வகித்துள்ளது.

2 ஏஃப்சி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றதால் அல்-அஹ்லி ரசிகர்கள் ரொனால்டோவை ’கோப்பை இல்லை’ என கிண்டல் செய்தார்கள். இதற்கு, ‘’என்னிடம் 5 சாம்பியன்ஷ் லீக் கோப்பை இருக்கிறது” என சைகையில் பதில் அளித்தார்.

Summary

Laughing Cristiano Ronaldo makes hand gesture & shouts up to Al Ahli fans targeting him with abuse after crucial Al-Nassr win and 970 goals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.