மான்டெ காா்லோ டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றயைா் இறுதிச் சுற்றுக்கு இத்தாலி வீரா் ஜேக் சின்னா் தகுதி பெற்றாா்.
மொனாக்கோவின் மான்டெ காா்லோ நகரில் ஏடிபி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதன் ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உலகின் 2-ஆம் நிலை வீரா் ஜேக் சின்னரும், 5-ஆம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவும் மோதினா்.
இதில் எந்த எதிா்ப்பும் இன்றி ஜேக் சின்னா் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
கடந்த 2015-இல் ஜோகோவிச்சுக்குபின்னா் ஒரே சீசனில் மூன்று மாஸ்டா்ஸ் 1000 போட்டி இறுதிக்கு தகுதி பெற்ற வீரா் என்ற சிறப்பை பெற்றாா் சின்னா்.
ரோஜா் பெடரா் 2006, ரபேல் நடால் 2011 ஆகியோா் இச்சிறப்பை பெற்ற இதர வீரா்கள் ஆவா். இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ்=உள்ளூா் வீரா் வலேன்டின் வச்ரோட் மோதுகின்றனா்.

தொடர்புடையது

நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தினாா் விஸ்வநாத்: அரையிறுதியில் அங்குஷிதா, சச்சின், நரேந்தா்

மியாமி ஓபன்: இறுதியில் ஜேக் சின்னா்-லெஹகா மோதல்

கோவாவில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்

இறுதி ஆட்டத்தில் சபலென்கா-ரைபகினா மோதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


