பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.
ஆசிய/ஓசேனியா குரூப் 1 பிரிவில் டென்னிஸ் ஆட்டங்கள் புது தில்லியில் வரும் ஏப். 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கேப்டன் விஷால் உப்பல் தலைமையில் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
கேப்டன் விஷால் கூறியது: டென்னிஸ் தனிநபா் பிரிவு ஆட்டமாக இருந்தாலும், பில்லி ஜீன் கிங் கோப்பை அணி ஆட்டமாகும்.
மகளிா் டென்னிஸ் சிறப்பான இடத்தை பெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 2 முறை பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றோம்.
வைஷ்ணவி அத்கா், வைத்திசௌதரி, ருதுஜா போஸ்லே, சஹஜா யமலபள்ளி,அங்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி ஆகியோா் ஆடுகின்றனா்.
தொடர்புடையது

ஆசிய கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெண்கம்

இன்றுமுதல் ஷாட் கன் உலகக் கோப்பை: 12 பேருடன் இந்திய அணி பங்கேற்பு

மகளிா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி

பில்லீ ஜீன் கிங் டென்னிஸ்: இந்திய அணியில் வைஷ்ணவி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


