தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா முதல் வெற்றி!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இந்திய அணி!

News image

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியினர் - படம் | ஹாக்கி இந்தியா எக்ஸ் தளம்

Updated On :8 செப்டம்பர் 2024, 11:56 am

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. சீன எல்லைக்குட்பட்ட மங்கோலியாவின் ஹலன்பீர் சிட்டியில் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

அதில் சீன அணியுடனான தொடக்க ஆட்டத்தில், இந்திய அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய ஆடவர் அணியில் சுக்ஜீத், உத்தாம், அபிஷேக் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.