புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

வெளியானது பிசிசிஐயின் புதிய ஒப்பந்தப் பட்டியல்: நீக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

News image
Updated On :16 ஜனவரி 2020, 10:08 am

அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் கிரேட் ஏ பிரிவில் இருந்த தோனி, கிரேட் சி பிரிவில் இருந்த தினேஷ் கார்த்திக், அம்பட்டி ராயுடு, கலீல் அஹமது ஆகியோருக்கு பிசிசிஐயின் புதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. 

கடந்த வருடப் பட்டியலில் இடம்பிடிக்காத மயங்க் அகர்வால், இந்த வருடம் நேரடியாக கிரேட் பி பிரிவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல கடந்த வருடம் கிரேட் சி பிரிவில் இருந்த விக்கெட் கீப்பர் சஹா, இம்முறை கிரேட் பி பிரிவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். சைனி, தீபக் சஹார், ஷர்துல், ஷ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் ஒப்பந்தத்தில் புதிதாக இடம்பிடித்துள்ளார்கள். 

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்

கிரேட் ஏ+ (ரூ. 7 கோடி)

1. விராட் கோலி
2. ரோஹித் சர்மா
3. பும்ரா

கிரேட் ஏ (ரூ. 5 கோடி)

1. அஸ்வின்
2. ஜடேஜா
3. புவனேஸ்வர் குமார்
4. புஜாரா
5. ரஹானே
6. கே.எல். ராகுல்
7. தவன்
8. ஷமி
9. இஷாந்த் சர்மா
10. குல்தீப் யாதவ்
11. ரிஷப் பந்த்

கிரேட் பி (ரூ. 3 கோடி)

1. சஹா
2. உமேஷ் யாதவ்
3. சஹால்
4. பாண்டியா
5. மயங்க் அகர்வால்

கிரேட் சி (ரூ. 1 கோடி)

1. கெதர் ஜாதவ்
2. சைனி
3. தீபக் சஹார்
4. மணீஷ் பாண்டே
5. விஹாரி
6. ஷர்துல் தாக்குர்
7. ஷ்ரேயஸ் ஐயர்
8. வாஷிங்டன் சுந்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.