திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தோனி விரைவில் ஓய்வு பெற்று விடுவார்: சாஸ்திரி அறிவிப்பு

ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினால் இந்திய அணியில் தோனி இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

News image
Updated On :9 ஜனவரி 2020, 9:59 am

ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினால் இந்திய அணியில் தோனி இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

நான் தோனியிடம் பேசினேன். அதன் விவரம் எங்கள் இருவரிடம் மட்டுமே இருக்கும். தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடித்துக்கொள்வார். மீதமுள்ள டி20 கிரிக்கெட்டில் தான் விளையாடுவார். ஐபிஎல் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார். அவருக்கு அபாரமான ஐபிஎல் அமைந்துவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கும். 

நடுவரிசை வீரர்களுக்கான தேர்வில் அனுபவமும் ஃபார்மும் முக்கியம். 5-6 நிலைகளில் அவர்கள் விளையாடுவார்கள். ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடினால் அந்த இடத்துக்கான போட்டியில் தோனியும் இருப்பார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.