திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தோனியின் இடத்தை என்னால் நிரப்ப முடியாது: பாண்டியா பதில்

என்னால் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது. அந்தக் கோணத்தில் நான் யோசித்ததே இல்லை.

News image
Updated On :9 ஜனவரி 2020, 10:39 am

இந்திய அணியில் தோனி இனி எப்போது இடம்பெறுவார் என்கிற கேள்வி உள்ளது. ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடாமல் போனால் அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற முடியாது. இதுதான் தற்போதைய நிலைமை.

தோனியின் இடத்தை நிரப்ப உங்களால் முடியுமா என்கிற ஆங்கில ஊடகம் ஒன்று பாண்டியாவிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு, அவர் அளித்த பதில்:

என்னால் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது. அந்தக் கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. அதேசமயம் சவாலுக்கு நான் தயாராக உள்ளேன். என்ன செய்தாலும் அது அணியின் நலனுக்காகத்தான் இருக்கும் என்றார்.

காஃபி வித் கரண் நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைக்கு பாண்டியா கூறியதாவது: கிரிக்கெட் வீரர்களுக்கு அது போன்ற நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் அடுத்து என்ன நடக்கிறது என்று தெரியாது. முடிவுகள் எதுவும் எங்கள் வசமில்லை. அடுத்தவர்கள் எடுத்த முடிவின்படி தான் நாங்கள் செயல்பட்டோம். அதுபோன்ற சூழலில் நீங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.