திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

விவிஎஸ் லக்‌ஷ்மணின் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தோனிக்கு இடமில்லை!

ஆஸ்திரேலியாவில் ஆடவர் டி20 உலகக் கோப்பை அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2020, 9:11 am

ஆஸ்திரேலியாவில் ஆடவர் டி20 உலகக் கோப்பை அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி எவ்வாறு அமைய வேண்டும் என்று தனது விருப்பத்தைக் கூறியுள்ளார் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மண். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் நிபுணராக உள்ள லக்‌ஷ்மண், தேர்வு செய்துள்ள அணி இது:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, பும்ரா, சஹால், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே, ஷிவம் டுபே, ஜடேஜா, ஷமி, தீபக் சஹார், புவனேஸ்வர் குமார். 

லக்‌ஷ்மணின் அணியில் தோனிக்கு இடமில்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய அணியில் ஷிகர் தவன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களும் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.