சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மும்பைக்கு எதிரான ரஞ்சி ஆட்டம்: மயங்க் அகர்வாலுக்கு ஓய்வு

முக்கியமான இந்த ஆட்டத்தில் மயங்க் அகர்வாலுக்கு ஓய்வு அளிக்கும்படி கர்நாடக அணிக்கு பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2020, 4:58 am

ஜனவரி 3 அன்று நடைபெறவுள்ள ரஞ்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை - கர்நாடகா மோதுகின்றன. இதுவரை கர்நாடக அணி 3 ஆட்டங்களில் 1 வெற்றியும் மும்பை அணி 2 ஆட்டங்களில் 1 வெற்றி 1 தோல்வியும் பெற்றுள்ளன. கர்நாடகா 10 புள்ளிகளும் மும்பை 6 புள்ளிகளும் சேர்த்துள்ளன.

முக்கியமான இந்த ஆட்டத்தில் மயங்க் அகர்வாலுக்கு ஓய்வு அளிக்கும்படி கர்நாடக அணிக்கு பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது. எனினும் மற்றொரு டெஸ்ட் வீரரான ரஹானே, பிரித்வி ஷாவுடன் இணைந்து அந்த ரஞ்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய ஏ அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளதால் அவர் ஓய்வு எடுக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இந்திய ஏ அணி ஜனவரி 10 அன்று நியூஸிலாந்துக்குச் செல்லவுள்ளது. ரஹானேவும் இந்திய ஏ அணியில் இடம்பெற்றாலும் அவர் ஆடுகிற ஆட்டம் பிப்ரவரியில் தான் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.