பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உலக மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம் தோல்வி!

ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கிய உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2019, 6:04 am

ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கிய உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

மேரி கோம் ஏற்கெனவே 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். இந்நிலையில் 51 கிலோ எடைப் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் துருக்கியின் புஸுனாஸ் காகிரோக்லுவை எதிர்கொண்டார் மேரி கோம். மேரி கோமின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 1-4 என்கிற புள்ளிக்கணக்கில் அவர் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்

இதன்மூலம், உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-வது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளாா் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம். 48 கிலோ எடைப்பிரிவில் அவா் 6 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா் மேரி. 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் வெல்லும் முதல் பதக்கம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.