/

மகன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: நடவடிக்கை எடுக்க சச்சின் கோரிக்கை

தன்னுடைய மகன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம்...

News image
Updated On :27 நவம்பர் 2019, 9:18 am

தன்னுடைய மகன் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

என் மகனோ மகளோ ட்விட்டரில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். @jr_tendulkar என்கிற இந்த ட்விட்டர் கணக்கு, என் மகனுடையது என்பது போலச் சித்தரித்து - நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களைப் பற்றி தவறான நோக்கத்துடன் பதிவிடுகிறது. இதுகுறித்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.