நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

'புக் கிரிக்கெட்' விளையாடிய சிஎஸ்கே வீரர்களின் விடியோ

பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் விளையாடும் புக் கிரிக்கெட் விளையாட்டை சிஎஸ்கே வீரர்களும் முயற்சி செய்தனர். இந்த போட்டியின் போது......

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:40 pm

Raghavendran

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் போட்டியும், மே 27-ந் தேதி இறுதிப்போட்டியும் மும்பையில் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 7-ந் தேதி (இன்று) நடைபெறவுள்ள முதல் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது. கடந்த 15 நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதைப் பார்க்கவே அங்கு பெருமளவில் ரசிகர்கள் குவிந்தனர். 

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள முதல் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே ரசிகர்கள் புது பயிற்சி முறையை மேற்கொண்டனர். பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் விளையாடும் புக் கிரிக்கெட் விளையாட்டை சிஎஸ்கே வீரர்களும் முயற்சி செய்தனர். போட்டியின் போது ஏற்படும் மனஉளைச்சலை தடுக்கும் விதமாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.