மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்: யுவ்ராஜ் விருப்பம்

இங்கிலாந்தில் விளையாடுவது என்பது இந்தியாவில் விளையாடுவதுபோல...

News image
Updated On :11 மே 2017, 10:11 am

சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1 முதல் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற யுவ்ராஜ் சிங், சாம்பியன்ஸ் டிராபி போட்டி குறித்து கூறியதாவது: 

ஐசிசி போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்காக நல்லமுறையில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளேன். இந்திய அணி கடினமான பிரிவில் உள்ளது. ஆனால் உள்ளூர் சீசனில் அற்புதமாக விளையாடிய இந்திய அணி தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியாக இந்திய அணி இருக்கும். இங்கிலாந்தில் விளையாடுவது என்பது இந்தியாவில் விளையாடுவதுபோல. அங்கு ரசிகர்களின் ஆதரவு ஏராளமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.