மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஓட்டலில் தீ: தோனி வெளியேற்றம்!

தோனி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் தீயில் சேதாரம் ஆகியிருப்பதாக..

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:15 am

எழில்

விஜய் ஹசாரே போட்டிக்காக தில்லியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி தங்கியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6.30-க்கு அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வண்டி அழைக்கப்பட்டது. இதனால் தோனி உள்ளிட்ட ஜார்க்கண்ட் வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள். 

தோனி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் தீயில் சேதாரம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த ஜார்கண்ட் - வங்காளம் இடையிலான அரையிறுதிப் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.