தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ராஞ்சி பிட்ச் தயாரிப்பில் கவனம் செலுத்தும் தோனி! ரசிகர்கள் பரவசம்!

அணியில் இல்லாதபோதும் அக்கறையுடன் அவர் செயல்படுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:11 am

எழில்

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 16-ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ராஞ்சியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இது. 

இந்நிலையில் ஆடுகளத்தின் தயாரிப்பு குறித்து தோனி அக்கறை காட்டி வருகிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. அணியில் இல்லாதபோதும் அக்கறையுடன் அவர் செயல்படுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து ராஞ்சி பிட்ச் தயாரிப்பாளர் எஸ்பி சிங் கூறும்போது: கடந்த நான்கு வருடங்களாக பிட்ச் தயாரிப்பில் தோனி தலையிட்டதில்லை. மிகச்சிறந்த வீரரான அவரிடம் எப்போதும் ஆலோசனைகள் பெற விரும்புவேன். ராஞ்சியில் இருக்கும்போது எப்போதும் அவர் இங்கு வருவார். உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வார். இன்று அவர் பிட்ச்சைப் பார்த்தார். அதுகுறித்து இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். இது எனக்குப் புதிதல்ல. ஆடுகளம் - பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு தரப்புக்கும் உகந்ததாக இருக்கும். டெஸ்ட் போட்டி 5 நாள்கள் நீடிக்கும்படி இருக்கும் என்றார்.  

ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் தபசிஸ் கூறும்போது: பிட்ச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் அவர் அக்கறை செலுத்துகிறார். தோனி சில ஆலோசனைகள் கூறியுள்ளார். தொடர்ந்து பிட்ச் தயாரிப்பாளரிடம் பேசி ஆடுகளம் தயாரிப்பு குறித்து கேட்டுவருகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.