ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மே.இ. தொடர்: இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் தேர்வு!

இந்திய அணி, 5 ஒரு நாள் ஆட்டங்கள் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது.

News image
Updated On :15 ஜூன் 2017, 11:04 am

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் ஆட்டங்கள் மற்றும் ஒரேயொரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, பூம்ரா ஆகிய இருவரும் இந்த அணியில் இடம்பெறவில்லை.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரிஷப் பந்த், ரஹானே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.