உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் 14-21, 18-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வான் ஹோவிடம் தோல்வியடைந்தார். இதனால் ஸ்ரீகாந்தின் தொடர் வெற்றிகளுக்கு (13 ஆட்டங்களில் வெற்றி) ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்தும், சன் வானும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சன் வான் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக மோதிய இரு ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதேபோல இன்றும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளார் ஸ்ரீகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


