ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாலிவுட் நடிகையைத் திருமணம் செய்கிறார் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான்! (படங்கள்)

30 வயது சகரிகா, ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற படமான சக் தே இந்தியாவில் நடித்து கவனம் பெற்றவர்.

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 6:47 am

பாலிவுட் நடிகை சகரிகா கட்கேவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது: மனைவியின் தேர்வை எள்ளி நகையாடாதீர்கள். அவற்றில் நீங்களும் ஒருவர். சகரிகாவுடன் நிச்சயமாகியுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.

30 வயது சகரிகா, ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற படமான சக் தே இந்தியாவில் நடித்து கவனம் பெற்றவர். அந்தப் படத்தில் சகரிகா, இந்திய அணியின் துணை கேப்டனை காதல் செய்வதுபோல நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையிலும் அவர் கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 

ஜாகீர் கான், தற்போது ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிவருகிறார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.