கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

27 மாநிலங்கள், 27 விக்கெட் கீப்பர்கள்: கடும் போட்டி குறித்து தினேஷ் கார்த்திக்!

என் திறமையின் மீது நம்பிக்கை வைக்கிறேன். அதில்தான் என்னால் கவனம் செலுத்தமுடியும்

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 12:20 pm

கடந்த ஒருவருடமாக உள்ளூர் போட்டிகளில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அசத்தி வருகிறார். 36 இன்னிங்ஸ்களில் 1872 ரன்கள்!

சரி இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் இடம் கிடைக்குமா?

இதுகுறித்து ஒரு பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும்போதே நான் பேட்ஸ்மேனாக அணியில் இடம்பிடித்துள்ளேன். அதை ஏன் என்னால் மீண்டும் செய்யமுடியாது. கீப்பிங், பேட்டிங் என இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் இந்தியாவுக்காக விளையாடவேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபி குறித்து நான் இப்போதே யோசிக்கவில்லை. ஐபிஎல்-லில் நன்றாக விளையாடவேண்டும். அதுதான் என் குறிக்கோள். இளம் விக்கெட் கீப்பர்கள் எனக்குக் கடும் போட்டியாக இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். 27 மாநிலங்களில் 27 விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள். போட்டி என்பது எப்போதும் இருக்கும். என் திறமையின் மீது நம்பிக்கை வைக்கிறேன். அதில்தான் என்னால் கவனம் செலுத்தமுடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.