திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் கிங்ஸ் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? 197 ரன்கள் இலக்கு!

News image

பஞ்சாப் கிங்ஸ் அணி - AP

Updated On :23 மே 2026, 9:45 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 197 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு லக்னௌவில் நடைபெறும் இன்றைய ஆட்டம் வாழ்வா? சாவா? ரகம். இதில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியுள்ளது.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னௌ அணியில் தொடக்க வீரர் ஜோஷ் இங்க்லிஷ் 72 ரன்கள் குவித்தார்.

நடுவரிசையில் களமிறங்கிய ஆயுஷ் பதோனி 18 பந்துகளில் 43 ரன்கள அதிரடியாக எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அடுத்து, 197 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

Summary

Lucknow Super Giants vs Punjab Kings, 68th Match, Indian Premier League 2026 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.