தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அகீல் ஹொசைனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைனுக்கு சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றி...

News image

அகீல் ஹொசைன். - படம்: சிஎஸ்கே.

Updated On :30 மார்ச் 2026, 12:42 pm

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைனுக்கு சிஎஸ்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் அகீல் ஹொசைனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைன் (32 வயது) சிஎஸ்கே அணிக்கு ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை பவர்பிளே மிகவும் முக்கியமானது. சிஎஸ்கே அணிக்கு நாதன் எல்லீஸ் இல்லாத காரணத்தால் மாட் ஹென்றி களமிறக்கப்படலாம். இவருடன் சேர்ந்து அகீல் ஹொசைன் பந்துவீசினால் ரன்களைக் கட்டுப்படுத்தலாம்.

பேட்டிங் திறமையும் இருப்பதால், அகீல் ஹொசைன் மிகவும் சிறப்பான தேர்வாக அமையலாம். மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சிஎஸ்கே அணிக்கு இதுவரை நல்ல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இவரை பிளேயிங் லெவனில் எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Will Akeal Hosein get a chance in the CSK Playing XI?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.