இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஸ்ரேயாஷ் ஐயர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய டி20 அணிக்கு தற்போதைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். பஞ்சாப் அணியை வழிநடத்தும் ஸ்ரேயாஷ் ஐயர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.
பஞ்சாப் அணியை ஸ்ரேயாஷ் கடந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினார். முந்தைய கேகேஆர் அணியை கோப்பை வெல்ல வைத்தார். அதனால், இந்திய அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
Shreyas Iyer to become captain of the t20 Indian team?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

கங்குலி பயோபிக் படப்பிடிப்பு துவக்கம்!

இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் தருவேன்..! ப்ரித்வி ஷா நம்பிக்கை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


