யு-19 ஆசிய கோப்பை: இந்தியா 433 ரன்கள் குவிப்பு!
யுஎஇ அணிக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் குறித்து...
யுஎஇ அணிக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
யு-19 ஆசிய கோப்பையில் யுஎஇ அணிக்கு எதிராக இந்திய அணி 433 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.
துபையில் நடைபெற்றுவரும் முதல் யு-19 ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் வென்ற யுஎஇ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்துள்ளது.
சூர்யவன்ஷியைத் தொடர்ந்து ஆரோன் ஜார்ஜ், விஹான் மல்ஹோத்ரா தலா 69 ரன்கள், வேதாந்த் த்ரிவேதி 38 ரன்கள் எடுத்தார்கள்.
யுஎஇ அணி சார்பில் யுக் சர்மா, உத்தேஷ் சூரி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
India scored 433 runs against UAE in the U-19 Asia Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது