தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் கார்பைன் முகுருஸா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இறுதிப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றார் கார்பைன் முகுருஸா.

News image
Updated On :15 ஜூலை 2017, 3:25 pm

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. 

இதில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் 11-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவை தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவோகியாவின் மேக்தலீனா ரைபரிக்கோவாவை தோற்கடித்தார்.

இதையடுத்து விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸா 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் 23 நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.