மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐபிஎல்: விராட் கோலி புதிய சாதனை!

முன்னதாக பெங்களூரின் கிறிஸ் கெயில் (2012), சென்னை சூப்பர் கிங்ஸின் மைக் ஹசி (2013) ஆகியோர் தலா 733 ரன்கள் குவித்ததே ஒரு சீசனில் எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் சாதனையாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.

News image
Updated On :17 மே 2016, 6:30 am

இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 3 சதம், 5 அரை சதங்களுடன் 752 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக பெங்களூரின் கிறிஸ் கெயில் (2012), சென்னை சூப்பர் கிங்ஸின் மைக் ஹசி (2013) ஆகியோர் தலா 733 ரன்கள் குவித்ததே ஒரு சீசனில் எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் சாதனையாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.

கெய்ல் ஒரு சதமும் 7 அரை சதங்களும் 2012-ல் அடித்தார். அதற்கு அடுத்த வருடம், ஹஸ்ஸி, 6 அரை சதங்கள் அடித்தார். ஆனால் கோலி இதுவரையிலேயே 3 சதங்களும் 5 அரை சதங்களும் அடித்துள்ளார். இன்னமும் அவர் சில போட்டிகள் ஆடவேண்டியுள்ளது. அதனால் மேலும் பல சாதனைகளை கோலி படைக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.