மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறியது கொல்கத்தா!

4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முக்கியமான கட்டத்தில்...

News image
Updated On :5 மே 2016, 5:11 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா, 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்ததோடு புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரே ரஸல் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முக்கியமான கட்டத்தில் அக்ஷர் படேலை ரன் அவுட்டாக்கி பஞ்சாபிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். ரஸல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்போட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள் நெட் ரன்ரேட்
கொல்கத்தா96312+0.359
குஜராத்96312-0.236
டெல்லி75210+0.547
மும்பை95410-0.009
ஹைதராபாத்7438+0.060
புணே8264+0.130
பெங்களூர்7254-0.031
பஞ்சாப்8264-0.753

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.